Wednesday, November 14, 2012

கனவு


இரண்டு இமைகளும் 
இதழ்பதித் ததனால்....
இரவு என்றொரு
மலர் மலர்ந்ததினால்....
மனமெனும் வலைக்குள் 
நீ விழுந்ததினால்.......
நினைவுகள் நிஜங்களின் 
வேர் அருத்ததினால்.....
என் கரங்களின் அணைப்பில் 
நீ இருந்ததினால்.....
இதை கனவென்று உணர்ந்தாலும்
கவிதையாய் மலர்ந்தேன்

உங்கள் மொழியில் கருத்துரைக்க...Give Ur Comments in Ur Language