Wednesday, February 17, 2010

நமசிவாய நமஹா...


ஈசனும் அவன்
இடம் அமர்ந்தவளும் - என்
தேசமென கொள்ளும் மனம்.

வேசமிடும் வாழ்வறுத்து
ஈசன்பதம் தனையே நினைத்தோர்
தோஷமின்றி வாழ்வார் தினம்.

மாயமாகும் தேகநேசம்
மானுடற்கு நாளும் நாசம்
நிரந்தரமாம் ஈசன் நேசம்.

மனமே...

ஈசனை நேசி...

அவன் நாமத்தை யோசி...

இறைநிலை யாசி...

1 comments:

சிவாஜி சங்கர் said...

அருமை...

Post a Comment

உங்கள் மொழியில் கருத்துரைக்க...Give Ur Comments in Ur Language